2025 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப்பிரதம அதிதியாக பட்ருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் மற்றும் பெரியகல்லாற்றில் உள்ள அனைத்து வங்கிகளின் முகாமையாளர்கள் ஆலயங்களின் தலைவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் கமலநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப்பிரதம அதிதியாக பட்ருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரன் மற்றும் பெரியகல்லாற்றில் உள்ள அனைத்து வங்கிகளின் முகாமையாளர்கள் ஆலயங்களின் தலைவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours