பாறுக் ஷிஹான்
இதன் போது கல்முனை பிரதேச பதில் பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் (எல்.எல்.பி) பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலக சமுக சேவைகள் அதிகாரி எம்.எம்.எம். ஜெய்சான் ,கல்முனைக்குடி 09 பிரிவு கிராம சேவகர் எம்.ஏ . றஹ்னா ,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின், ஆகியோர் வருகை தந்ததுடன் மாணவர்களுக்கான குர்ஆன் பிரதிகளையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
--
Post A Comment:
0 comments so far,add yours