வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் வெட்டுப்புள்ளிக்குமேல் கருணாகரன் அங்கிசசா 144 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் தோற்றிய மாணவர்களில் 93 வீதமான மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல்பெற்று சித்தியடைந்துள்ளதாக அதிபர் க.தியாகராசா தெரிவித்தார்.

வெட்டுப் புள்ளிக்குமேல் பெற்றமாணவி மற்றும் 70 புள்ளிகளுக்கு மேல்பெற்ற மாணவர்களும் கற்பித்த ஆசிரியர் ஆகியோர் கொரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours