வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல்பெற்று  சாதனை நிகழ்த்தியுள்ளதாக அதிபர் கே.கமலநாதன்தெரிவித்துள்ளார்

டி.விஷ்மித்ஷயன் 170த.கபிலேஷ் 161 உ.ஹவிஸ்நாத் 158 ந.றோஹிஷ் 155 த.லத்மிகன் 150 யு.டொமின்றில்டா 150 சு.கனிஷ்கா 147 வி.கிருத்திஷ் 146 பி.சபிஷ்கா 143 ஆகியோருடன் விஷேடதேவையுடைய இ.ஜொனிகியம் 50 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக அதிபர்தெரிவித்தார் 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours