(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் கல்வி  ஆண்டிற்குப் புதிதாக இணைக்கப்பட்ட  மாணவர்களின் "செயற்பட்டு மகிழ்வுறும்" விளையாட்டு வீட்டினை பாடசாலை அதிபர் திரு.ஏ.ஜீ.எம்.றிசாத் 2025.01.31ம் திகதி திறந்துவைத்தார்.

ஆரம்ப பிரிவின் பகுதி தலைவர் ரீ. வில்வராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சியில் பாடசாலையின் பிரதிஅதிபர், விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர், மற்றும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours