(ஆ.நிதாகரன்)


மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் முயற்சியினால் மண்டூர் -மட்டக்களப்பிற்கான புதிய  பஸ்சேவை இன்று(01.02.2025)முதல் மீண்டும் இலங்கை போக்குவரத்துச் சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இவ் பஸ்சேவையானது தினமும் மண்டூரில் இருந்து காலை 5.45 மணிக்கு ஆரம்பமாகி களுவாஞ்சிக்குடி ஊடாக மட்டக்களப்பு நகரை சென்றடைந்து பிற்பகல் 5.30 மீண்டும் மண்டூரை வந்தடையும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இ.போக்குவரத்துச்சபை சாலை முகாமையாளர், மண்டூர் பிரதேச கிராம முன்னேற்றச்சங்கத்தினர்,நலன்விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours