பிரதேசசபை உறுப்பினர் சு.இளமாறன் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதானச் செயற்பாட்டிற்கு பிரதேசசபையினால் ஜே.சி.பி வாகனம் வழங்கப்பட்டு அதன்மூலம் சிரமதானம் இடம்பெற்றதுடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துந்துகொண்டனர். இதன் ஆரம்பநிகழ்வுக்கு மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ் பிரதித்தவிசாளர் அ.வசிகரன் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours