( வி.ரி. சகாதேவராஜா)
"
பிளாஸ்திக் மாசாக்கத்தை முடிவுக்கு கொண்டு வருதல் (Ending plastic
pollution) எனும் தொனிப்பொருளை மையமாக கொண்ட சர்வதேச சுற்றாடல் தினத்தை
முன்னிட்டு மே 30 - ஜூன் 5 வரை காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணனின்
ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் பல நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதேச செயலக
பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
"கடற்கரையோர
சுத்தப்படுத்துகை தினம் " எனும் தொனிப் காரைதீவு கடற்கரை பிரிவுகளில்
கடற்கரையோர சுத்தப்படுத்துகை நிகழ்வு இன்று (2025.06.04) காலை 07.30 மணி
முதல் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும்
Post A Comment:
0 comments so far,add yours