நாடளாவிய ரீதியில் பாடசாலையில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டி இன்று(10) அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தலைவர் க.அனிரன் தலைமையிலான குழுவினர் கண்டி தலதா மளிகையில் உள்ள பிரதான தேரர் அவர்களின் ஏற்பாட்டில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் பாடசாலையில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் கலந்துகொண்டனர்.
Home
உள்நாட்டுச் செய்திகள்
கண்டி தலதா மளிகையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பூஜை வழிபாடுகள்.
Subscribe to:
Post Comments (Atom)





Post A Comment:
0 comments so far,add yours