இதன்போது பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வுக்கு மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசபை பிரதித் தவிசாளர் அ.வசிகரன் பிரதேசசபை உறுப்பினர் அ.பத்மதேவு மற்றும் துறைநீலாவணை வட்டாரக்கிளையின் அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்





Post A Comment:
0 comments so far,add yours