வலயக்கல்வி அலுவலகத்திற்குப் புதிய கணக்காளர் நியமனம் - January 29, 2026 உள்நாட்டுச் செய்திகள், சோ.செல்வம்திருக்கோயில் வலயக் கல்விப்பணி மனையில் புதிய கணக்காளராக கே.லிங்கேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்இவர் தனது கடமையினை 28 ஆம்திகதி புதன்கிழமை வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார் முன்னிலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் Share To: NextNewer Post PreviousOlder Post Battirep News View Profile
Post A Comment:
0 comments so far,add yours