( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
பிரதேச சபையின் செயலாளர் அருணாசலம் சுந்தரகுமார் நேற்று ( 15)
வியாழக்கிழமை பொங்கலுடன் தனது அறுபதாவது வயதில் அரச சேவையில் இருந்து
ஓய்வு பெற்றார்.
அவரது இடத்துக்கு புதிய செயலாளராக திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை சபைத்தவிசாளர் சு. பாஸ்கரன் வழங்கி வைத்தார்.



Post A Comment:
0 comments so far,add yours