நூருல் ஹுதா உமர்
நிகழ்வில் மதரஸா மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மத அறிவு வளர்ச்சியை பாராட்டும் வகையில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட முக்கிய அதிதிகள், மத கல்வியின் முக்கியத்துவம், இளம் தலைமுறையில் இஸ்லாமிய பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.
மேலும், மாணவர்களால் வழங்கப்பட்ட குர்ஆன் ஓதல், நஸீத் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தன.



Post A Comment:
0 comments so far,add yours