வள்ளுவம் அமைப்பின் ஈராண்டு தொடக்கவிழாவை முன்னுட்டு பல நலன்விரும்பிகளினதும், வள்ளுவம் அங்கத்துவரினதும் நிதி பங்களிப்புடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு வதிவிட பொறியலாளர் த. அமிர்தலிங்கம் சது /வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் க. தியாகராஜா, ஆசிரியர் செ. திவாகரன் (கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. நிலந்தினி ரவிச்சந்திரன், உதவி பொறியியலாளர் ச. குமணரோஜன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
2024/ 2025 உயர்தரம் கற்ற மாணவர்களினால் வள்ளுவம் அமைப்பு உருவாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது



Post A Comment:
0 comments so far,add yours