மட்டக்களப்பு துறைநீலாவணை உச்சிமா காளியம்மன் ஆலய பங்குனி உத்தர திருச்சடங்கு 26 ஆம் திகதி வியாழக்கிழமை திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெற இருக்கின்றது28 ஆம்திகதி சனிக்கிழமை அம்மன் ஊர்வலமானது துறைநீலாவணை மற்றும் துரைவந்தியமேடு கிராமங்களுக்குச் செல்ல இருப்பதுடன் 1ஆம்திகதி புதன்கிழமை சமூத்திரநீராடல் வட்டுக்குத்துதல் தீமூட்டுதல்  போன்ற விசேட நிகழ்வுகளுடன் 2 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகால தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதுடன் பூசை ஒழுங்குகள் பூசகர் பொன்னுத்துரை சிவம் ஐயா தலைமையில் உதவிப்பூசகர் ம.தினேஸ் ஆகியோரும் திருவிழாவுக்கான ஒழுங்குகளை  ஆலயத் தலைவர் நாகலிங்கம் மற்றும் நிருவாகத்தினர் மேற்கொண்டு வருகின்றார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours