அஸ்றம் காஸிம், இறக்காமம்

உள்ளுராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (07)வியாழக்கிழமை உபவேந்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பில், மக்களுக்கு வழங்கப்படும் உள்ளுராட்சி சேவைகளை நவீன தொழில்நுட்பத்தினூடாகவும், வினைத்திறனுடனும் எளிமையாகவும் வழங்குவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அஸ்றம் காஸிம்,
இறக்காமம்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours