திருக்கோவில்
பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு
ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டு குளத்து பிள்ளையார் கோவில் முன்பாக
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (16) சனிக்கிழமை சுடரேற்றி
அஞ்சலி இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்ட போது...





Post A Comment:
0 comments so far,add yours