திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேச்சைக்குழு ஏற்பாட்டில் திருக்கோவில் வெட்டு குளத்து பிள்ளையார் கோவில் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று  (16) சனிக்கிழமை சுடரேற்றி அஞ்சலி  இடம்பெற்றதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்ட போது...

படங்கள்: வி.ரி.சகாதேவராஜா




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours