(கனகராஜா சரவணன்
ஏறாவூர்
ஐயங்கேணியில் நீர் தேங்கி நிற்கும் பகுதியில் பழுதடைந்த நிலையில்
கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்றை நேற்று புதன்கிழமை (13) மாலையில்
மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
பொது மக்கள்
பொலிசாருக்கு வழங்கிய தகவல் ஒன்றையடுத்து அந்த பகுதிகு;கு சென்று பொலிசார்
விசாரணைகளை மேற்கொண்டு வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும்
பிரிவினர் வரவழைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைப்பதற்கான
நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
.jpeg)
Post A Comment:
0 comments so far,add yours