(எஸ்.குமணன்)
தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவா யிலில் இருந்து பல்கலைக்கழகத்தி ற்கு முன்பாக உள்ள வீதி வரை செ ன்று போராட்டத்தில்ஈடுபட்டனர் இ தன்போது சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது .
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் . 2500 ரூபாய் சம்பள உயர்வுஏனைய அரசாங்க ஊழியருக்கு வழங்கப்பட்ட போதும் கல்விசாரா ஊழியர்களுக் கு மறுக்கப்படுவதேன் கோசம் எழு ப்பினர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தலைவர் மொ கமட் நௌபர் தெரிவிக்கையில்...
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடு ம் அரசியல்வாதிகள் வரவு செலவு திட்டத்தில் (பட்ஜெட்டில் )தெரி வித்த ஊதிய உயர்வை பெற்றுத்தரதய ங்குகின்றனர். ஏனைய அரச ஊழியர் களுக்கு வழங்கிய சம்பள உயர்வை அ ரசாங்கம் எமக்கு பெற்றுத்தர தர மறுப்பதேன் என்றகேள்வியை எழுப் பினார் .
நாடாவியரீதியில் இடம்பெற்று வரு ம் பல்கலைக்கழக 27 பல்கலைக் கழகங்களின் கல்விசாரா ஊழியர் களின் பணி பகிஷ்கரிப்பில் ஈடு பட்டுவருகின்றனர். எமது தென்கி ழக்கு பல்கலை கழகமும் இணைந்து இ ன்று 21 வது நாளை கடந்து பணி ப கிஷ்கரிப்பில் ஈடுட்டு வருகின் றோம் .
எமது கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செவிசாய்த்து தீர்த் த தரும் வரை எமது போராட்டத்தை மு ன்னெடுத்துச் செல்வோம்என்பதை தெ ரிவித்து கொள்கின்றோம். எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வேட்பாளர்கள் தொடர்பிலே கவனம் செலுத்துகின்றனர். நாட்டில் பல பாகங்களிலும் அரச ஊழியர்களது சம்பள உயர்வு சம்பந்தப் பட்ட போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது பணிபகிஷ்கரிப்பு போராட்டம் சம்பந்தமாக உயர்கல்வி அமைச்சருக்கு தெரியப் படுத்திய போதும் அது தொடர்பில் எதுவித முடிவு எட்டப்படாத நிலை ஏமாற்றத்தை தருவதாக உள்ளது என கல்விசாரா ஊழியர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த தொடர் போராட்டங்களால் மா ணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பா திக்கப்படும் இவற்றை அரசும் உரி ய அதிகாரிகளும் கவனத்தில்எடுத் து விரைந்து எமது போராட்டத்திற் கான தீர்வினை பெற்றுத்தர உயர் கல்வி அமைச்சினை வலியுறுத்துகி ன்றோம் என தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours