இயற்கை அன்னை எமக்குப் பல கொடை
அந்த வகையில் , 2004/12/26 அன்று எமது நாட்டில் ஏற்பட்ட ஆழிப்பேரலை
அரக்கனின் கொடுஞ் செயலால் எமது மக்கள் பலரின் இன்னுயிர்கள் பறி க்கப்பட்டுள்ளன.
பறிக்கப்பட்ட உறவுகளின் ஆத்மாக் கள் சாந்தியடைவதற்காக மீண்டுமொ ருதடவை நாம் அனைவரும் இறைவனைப் பிராத்தனை செய்வோம் .மறைந்த எம் உறவுகளின் உறவுகள் ஆத்ம பலத்தி னைப் பெறுவதற்காகவும் பிராத்தி ப்போம்.
உயிர் பறிக்கப்பட்ட உறவுகளே , உ யிரோடு இருந்து நினைத்துருகும் உறவுகளே எல்லோருக்காகவும் இறை வனை
வேண்டுகின்றேன்.
Post A Comment:
0 comments so far,add yours