கல்முனை தமிழ் பிரதேச செயலாளருடன் அம்பாறை மாவட்ட கிழக்கு தமிழர் ஒன்றிய பிரமுகர்கள் 24 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்  .

இக் கலந்துரையாடலில் கிழக்குத் தழிழர் ஒன்றியத்தின் பிரமுகர்கள் கலந்து கொண்டு எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours