வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன்களை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அறவிடக்கூடாது ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours