கல்முனை பெரியநீலாவணை ஸ்ரீ நாககன்னி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று(21) வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு ஆரம்பமாகின்றது.
நாளை சனிக்கிழமை கணபதி ஹோமமும் விநாயகசதுர்த்தியும் இடம்பெற்று மறுநாள் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனியும் பாலாபிசேகமும் இடம்பெறும்.
கிரியைகள் யாவும் ஆலயகுரு வசந்தகுமாரன் தலைமையில் நடைபெறும்.

Post A Comment:
0 comments so far,add yours