எதிர்வரும் 24 மற்றும் 25  ஆம் திகதிகளை  அசர விடுமுறை தினங்களாக அறிவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எனினும் குறித்த விடுமுறையானது  வங்கி மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கு உள்ளடங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ​தொற்று பரவலைத் தடுப்பதற்காக, 21ஆம் திகதியிலிருந்து 25 வரையும், 25ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையும் நாடுபூராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறைகள் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours