கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இரசாயன பொருட்களை கொண்ட கொள்கலன்களை ஏற்றிய கப்பலில் தீப்பிடித்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் எனப்படும் கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக் கடற்படையினரும், துறைமுக அதிகாரசபை உத்தியோகத்தர்களும் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours