மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றினால் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 299 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 11905 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று(15) ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

Post A Comment:
0 comments so far,add yours