அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தினை பெறுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமானது உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours