( வி.ரி. சகாதேவராஜா)
கதிர்காம காட்டுப்பாதையில் மத்தியில் இருக்கின்ற கள்ள வியாழை எனுமிடத்தில் பாரிய அன்னதானம் இடம்பெற்று வருகிறது.
கண்டி தலதா மாளிகை நிலமே பிரதீப் நிலங்க தயாள அவர்களின் ஏற்பாட்டில் இந்த அன்னதானம் 12-வது வருடமாக நடைபெற்று வருகிறது .
நீண்ட தூரம் நடந்து களைத்து வருகின்ற அடியார்களுக்கு இது ஒரு பெரும் வரப் பிரசாதமாக அமைகின்றது.
ஒரே நேரத்தில் ஆயிரம் அடியார்கள் இருந்து உண்ணும் வகையில் பாரிய கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.


Post A Comment:
0 comments so far,add yours