(எஸ்.அஷ்ரப்கான்)
ஆண், பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகை யையும், குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எஸ்.எல்.எம்.நிக்ராஸ் (தௌஹீதி) நடாத்தி வைத்தார்.
இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சந்தோசத்துடன் புனித நோன்புப் பெருநாள் நபிவழி திடல் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours