( காரைதீவு சகா)

சர்வதேச நடனதினத்தையொட்டி திருக்கோவில் கல்வி வலயம் இன்று(29) சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு சர்வதேச நடன விழாவை நடத்துகின்றது.

திருக்கோவில் வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ .அரவிந்தகுமார் கலந்து சிறப்பிக்கின்றார்.

 கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் ஜி.திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செல்வி ஏ.கனகசூரியம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கிறார்கள்.


நடன நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours