( எம்.என்.எம்.அப்ராஸ்)
அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள மூத்த ஆலிம்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்-ஷெய்க்அல்ஆலிம்அல்முப்தி.ஏ. எல்.எம்.முர்ஷித்
(ஸஃதி,நஜ்மி)தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தில் (08)இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிகம பாரி அரபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம். ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான் (மழாஹிரி)கலந்து கொண்டார். இதன் போது நீண்ட காலமாக ஆலிம்களாக கடமையாற்றிய மூத்த ஆலிம்களான, அஷ்ஷெய்க்.எம்.எல்.முஹம்மத் சுல்தான்(கபூரி), அஷ்-ஷெய்க்.இஸட்.முஹம்மத் நதீர் (ஷர்க்கி),அஷ்-ஷெய்க்.எம்.ஐ.மு ஹம்மத் ரபீக்,அஷ்-ஷெய்க் எஸ்.எம்.முஹம்மத் ஆரிப் (நத்வி),அஷ்-ஷெய்க்.எம்.எம்.உது மாலெப்பை (நூரி),அஷ்-ஷெய்க்.யூ.எல்.சாகு ல் ஹமீத் (ஹாமி),அஷ்-ஷெய்க்.ஏ.எம்.முபா றக் அப்துல் மஜீட் (கபூரி,மதனி),அஷ்-ஷெய்க்.யூ.எல் .எம்.இக்பால் (ஹாமி),அஷ்-ஷெய்க்.எஸ்.எச்.குது புத்தீன் (ஹாமி),அஷ்-ஷெய்க்.கே.எம்.ஹாறூ ன் (சலபி),அஷ்-ஷெய்க்.பி.எம்.நிஸா ம் (ஹாஷிமி),அஷ்-ஷெய்க்.எம்.சி.அப் துஸ் ஸமட் (தப்லீகி),அஷ்-ஷெய்க்.ரி.ரிபானு த்தீன் (பலாஹி),அஷ்-ஷெய்க்.ஐ.எல்.வலியு ல்லாஹ் (ஹாமி),அஷ்-ஷெய்க்.ஐ.எல்.நசீர் அஹமட் (நிழாமி)ஆகியோர் நினைவு சின்னம் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours