இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் கந்தளாய் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி இடம்பெற்றது.
இதில் 15வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தினையும், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 2ம் இடத்தினையும் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதிக போட்டிகளில் வெற்றி பெற்று 17 வயதுப்பிரிவில் ஐ.எம்.சம்லி சாஹி, எம்.இஸட்.எம்.சானிப், ஏ.எஸ்.எம்.மிஜ்வாத் மற்றும் 15 வயதுப் பிரிவில் ஐ.கே.எம்.ஆக்கில் கான், எம்.ஜே.ஐ.சஹ்மி, ஏ.ஏ.பர்வீஸ் ஆகியோரும் Board Champion ஆக தெரிவு செய்யப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours