( வி.ரி.சகாதேவராஜா)
சிறப்பான கணக்கீட்டு முகாமைத்துவத்திற்கான விருது காரைதீவு பிரதேச சபைக்கு கிடைத்துள்ளது.
கொழும்பு
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான
விருது வழங்கும் நிகழ்வின் போது இதற்கான விருது வழங்கப்பட்டது.
Batticaloa News | மட்டக்களப்பு செய்திகள் | srilanka News | Battinews | Tamil News | Srilanka News | Jaffna News | கிழக்கு செய்திகள் | அரசியல் செய்தி | Sri lanka Batticaloa news, இலங்கை கிழக்கு மாகாண செய்திகள்
Post A Comment:
0 comments so far,add yours