( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுச்சிறப்பு மிக்க  கதிர்காம கந்தன் ஆலய  வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் முதல் நாள்  பெரஹெரா   நேற்று  (26) வியாழக்கிழமை இரவு கோலாகலமாக இடம்பெற்றது.

முதல் நாளிலேயே பெரஹரவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

இத்திருவிழா தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெற்று இறுதி மகா பெரஹரா அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறும்.

11 ஆம் தேதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று இவ்வருட ஆனிவேல்விழா நிறைவடையும்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours