(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தை 1.5 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடுவதற்கான பணிகள் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் இன்று  திங்கட்கிழமை (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளருமான தோழர் வை.பீ. நபாஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை மத்திய குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours