.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
இதன்போது மாநகர ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விஷேட உரை நிகழ்த்தப்பட்டது. அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.






Post A Comment:
0 comments so far,add yours