நூருல் ஹுதா உமர், ஜெஸ்மி மூஸா
இந்நிகழ்வு இஸ்லாமிய பிரசார மையத்தின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.சிபான் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக இஸ்லாமிய பிரசார மையத்தின் கெளரவத் தலைவரும், தாருல் ஹுதா அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளுக்கான மகளிர் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி கலந்து கொண்டார்.
மேலும் கெளரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மருதமுனை கிளை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய பிரச்சார மையத்தின் ஆலோசனை சபை, பொதுச் சபை மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
Post A Comment:
0 comments so far,add yours