( வி.ரி.சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று ம (12) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இம்முறை வழமைக்கு மாறாக கிழக்கின் பல பாகங்களிலுமிருந்து 
ஆயிரக்கணக்கான அடியார்கள் பாதயாத்திரை மேற்கொண்டு  ஆலயத்தை அடைந்தார்கள் .

அருகில் மகாவலி நதியில் நீராடி முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

ஏராளமான கடைத் தெருக்கள் உள்ளன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours